Thursday, March 25, 2010

Winners

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..

..

பாகம் 16 முதல் 30 வரையான இறுதி வேதம் போட்டியின் வெற்றியாளர்களை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.


குர்ஆனை தொடர்ந்து பொருளுணர்ந்து படித்ததன் மூலம் நம் அனைவருக்கும் அல்லாஹ் நன்மையை வாரி வழங்கட்டும் என துஆச் செய்கிறோம்.



இந்நன்மைகளை பெறுவதன் மூலம் நாம் அனைவருமே வெற்றியாளர்கள்.


எனினும் இறுதி வேதம் போட்டிக் குழு சார்பாக அதிக மதிப்பெண்கள் பெற்ற 3 பேருக்கு சிறப்பு பரிசளிப்பதில் பெருமிதமடைகிறோம்.



பரிசு பெறுபவர்கள்

வரிசை

பெயர்

மதிப்பெண் (450க்கு)

நாடு

முதல்

சகோ. அன்னு இப்ராஹீம்

450

சவூதி அரேபியா

முதல்

சகோ.முஹம்மது சிராஜுத்தீன்

450

குவைத

இரண்டாவது

சகோ. அப்பாஸ் ஷாஜஷான்.

448

சவூதி அரேபியா

இரண்டாவது

சகோ.மரியம் பீவி

448

இந்தியா

மூன்றாவது

சகோ. செய்யது அலி

447

சவூதி அரேபியா

No comments:

Post a Comment