இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 30
கேள்விக்கான பதில்களை ஸுரா 78 வசனம் 1 முதல் ஸுரா 114 வசனம் 6 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.
பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.
ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.
ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.
விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 21 , 2010.
நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
கேள்வி 30.1 கண்ணியமிக்க இரவு (லைலத்துல் கத்ர்) ------ வருடங்களை விடச் சிறந்தது.
a) 1000
b) 10
c) 83
d) 100
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 30.2 “ஸிஜ்ஜீன்” என்றால் என்ன?
a) சிறைக்கூடம்
b) பாவிகளின் புத்தகம்
c) நல்லோரின் புத்தகம்
d) ஜைத்தூன் பழம்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 30.3 “அகபா” என்றால் என்ன?
a) அடிமையை விடுதலை செய்தல்
b) நரக மரம்
c) கஃபாவின் பள்ளத்தாக்கு
d) கஃபாவின் திரை
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 30.4 “ஹாவியா” என்றால் என்ன?
a) நரகத்தின் வாசல்
b) கியாம நாள்
c) கடுமையாக சூடேற்றப்பட்ட நெருப்பு
d) சுவன நீரூற்று
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 30.5 இப்ராஹிம் நபி, மூஸா நபி இருவருக்கும் ஸுஹுபுகள் (ஆகமங்கள்) கொடுக்கப்பட்டன.
a) சரி
b) தவறு. ஏனெனில் மூஸா நபிக்கு கொடுக்கப்படவில்லை.
c) தவறு. ஏனெனில் இப்ராஹிம் நபிக்கு கொடுக்கப்படவில்லை.
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 30.6 “ஹுதமா” என்றால் என்ன?
a) புறம் பேசுதல்
b) எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நெருப்பு
c) கியாம நாள்
d) கள்ளி மரம்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 30.7 தஸ்னீம் என்பது
a) சுவன நீரூற்று
b) பாவிகளின் புத்தகம்
c) நல்லோரின் புத்தகம்
d) சுவன வாசல்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 30.8 அவர் சக்கியுடையவர். அர்ஷுக்குரியவனிடம் பெரும் பதவியுடையவர்.கீழ்படியப்படுபவர். இங்கு அவர் எனக் குறிப்பிடப்படுபவர்
a) முஹம்மது நபி
b) ஜிப்ரீல்
c) இப்ராஹிம் நபி
d) இஸ்ராபீல்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 30.9 ------- முன்நெற்றி உரோமத்தை ( நாஸியத்) பிடித்து இழுப்போம்
a) தவறிழைக்கும் ( காதிபத்)
b) பொய்யுரைக்கும் ( kகாதிஅத்)
c) வலுவான
d) a & b
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 30.10 --------- பற்றி ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்கின்றனர்
a) நபயிள் அளீம் ( மகத்தான செய்தி)
b) ஜஹன்னம் ( நரகம்)
c) பத்ஹ் மக்கா
d) கஃபா
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 30.11 நமக்கு அல்லாஹ்வின் உதவி மற்றும் வெற்றி வந்தால்
a) அல்லாஹ்வைப் புகழ வேண்டும்
b) ஸதகா செய்ய வேண்டும்
c) தவ்பா செய்ய வேண்டும்
d) a & c
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 30.12 “இல்லிய்யூன்” என்றால் என்ன?
a) சுவன மரம்
b) பாவிகளின் புத்தகம்
c) நல்லோரின் புத்தகம்
d) சுவன வாசல்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 30.13 நபியே! உம்மை உமதிரட்சகன் ------ ஆகக் கண்டான்.
a) யதீம் ( அநாதை)
b) ளால்லன் ( தெரியாதவர்)
c) ஆயிலன் ( தேவையுடையவர்)
d) அனைத்தும்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 30.14 ------ உடைய வானத்தின் மீது சத்தியமாக!
a) நஜ்ம்
b) இன்ஷிகாக்
c) காரியா
d) புரூஜ் & ரஜ்இ
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)
கேள்வி 30.15 வைகறையின் இரட்சகனிடம் ------ தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.
a) அவன் படைத்தவற்றின்
b) பரவும் இருளின்
c) முடிச்சுகளில் ஊதும் பெண்களின்
d) அனைத்தும்
விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)