அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
..
பாகம் 1 முதல் 15 வரையான “இறுதி வேதம்” போட்டியின் வெற்றியாளர்களை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
குர்ஆனை தொடர்ந்து பொருளுணர்ந்து படிப்பதன் மூலம் நம் அனைவருக்கும் அல்லாஹ் நன்மையை வாரி வழங்கட்டும் என துஆச் செய்கிறோம்.
இந்நன்மைகளை பெறுவதன் மூலம் நாம் அனைவருமே வெற்றியாளர்கள்.
எனினும் இறுதி வேதம் போட்டிக் குழு சார்பாக அதிக மதிப்பெண்கள் பெற்ற 3 பேருக்கு சிறப்பு பரிசளிப்பதில் பெருமிதமடைகிறோம்.
பரிசு பெறுபவர்கள்
வரிசை | பெயர் | மதிப்பெண் (450க்கு)
| நாடு |
முதல் | சகோ. அப்பாஸ் ஷாஜஷான் | 450 | சவூதி அரேபியா |
இரண்டாவது | சகோ. உம்மி ஆதில் | 448 | இந்தியா |
மூன்றாவது | சகோ. முஹம்மது ஹபீல் | 446 | ஸ்ரீலங்கா |
பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்து அனைவரும் போட்டியில் பங்கு பெறுங்கள்
No comments:
Post a Comment