அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
kdpjHfNs! cq;fs; ,iwtdplkpUe;J cq;fSf;F epr;rakhf xU ey;YgNjrKk; te;Js;sJ. (cq;fs;) ,jaq;fspYs;s Neha;fSf;F mUkUe;Jk; (te;jpUf;fpwJ¢ ) NkYk; (mJ) K/kpd;fSf;F NeHtopfhl;bahfTk;> ey;yUshfTk; cs;sJ. (10:57)
,d;Dk;> ehk; K/kpd;fSf;F u`;kj;jhfTk;> mUkUe;jhfTk; cs;stw;iwNa FHMdpy; (gbg;gbahf) ,wf;fpitj;Njhk; (17:82)
NkYk; mtHfs; ,e;jf; FHMid Muha;e;J ghHf;f Ntz;lhkh? my;yJ mtHfs; ,Ujaq;fs; (,Uf;fpd;wdNt) mtw;wpd; kPJ G+l;Lg; Nghlg;gl;L tpl;ldth? (47: 24)
மேற்கூறிய திருக்குர்ஆன் வசனங்களே குர்ஆனின் பொருளை அறிவதன் அவசியத்தை உணர்த்தப் போதுமானவை. இஸ்லாமிய அழைப்பு மையம்-யான்பு பலத் தமிழ் பேசும் மக்களுக்காக குர்ஆனின் பொருளை படிக்க ஆர்வமூட்ட வேண்டி ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது . அதுவே
“இறுதி வேதம்”
போட்டியின் நோக்கம் : தமிழ் பேசும் மக்களை குர்ஆனின் பொருளை படிக்க ஆர்வமூட்டுதல்
எப்போது நடக்கும்? : ஜூன்-2009 முதல் டிசம்பர்-2009 வரை இன்ஷா அல்லாஹ்
போட்டி எவ்வாறு நடக்கும்?
ஒவ்வொரு வியாழன் அன்றும் தாவா சென்டரில் நடக்கும் வாராந்திர வகுப்பில் நேரிலோ அல்லது இமெயில் மூலமாகவோ ஒரு ஜூஸ்விலிருந்து கேள்விகள் கொடுக்கப்படும். அதற்கான பதிலை கண்டுபிடித்து அடுத்த வாரம் வியாழனுக்குள் நேரிலோ அல்லது இமெயில் மூலமாகவோ பதிலளிக்க வேண்டும். இப்படியாக 30வாரம் 30 ஜூஸ்வு முடிக்கப்படும்
நீங்கள் செய்ய வேண்டியதென்ன?
· போட்டியில் உங்களது பெயரை பதிவு செய்தல்
· தினமும் திருக்குர்ஆனின் தமிழாக்கத்தை படித்தல்.
· ஒவ்வொரு வாரமும் கேள்வித்தாள் கிடைத்தவுடன் பதிலை கண்டுபிடித்து ஒரு வாரத்திற்குள் அனுப்புதல்
பரிசு
திருக்குர்ஆனின் பொருளை அறிய முற்படும்போது , அறியும்போது இறைவன் கொடுக்கும் நன்மைகளுக்கு முன் எந்த பரிசும் சமமாகாது. எனினும் ஆர்வமுட்ட வேண்டி நேரில் கலந்து கொள்பவர்களுக்கு ஒவ்வொரு 5 ஜூஸ்வு முடிவிலும், இமெயிலில் கலந்து கொள்பவர்களுக்கு ஒவ்வொரு 15 ஜூஸ்வு முடிவிலும் மூன்று சிறப்பு பரிசுகள் உண்டு
அல்லாஹ்வின் மலக்குகள் உங்களுக்கு நன்மையை எழுத காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஷைத்தான் இப்போட்டியிலிருந்து உங்களை தடுக்க காத்துக்கொண்டிருக்கிறான்.
யாரை தேர்ந்தெடுப்பது என்ற முடிவு உங்கள் கையில்.
தொடர்புக்கு : tdcyanbu@gmail.com
நல்ல முயற்சி
ReplyDeleteassalamu alaikkum[warahma]
ReplyDeleteungkal thawa pani menmelum sirappadayavum makkal nanmaikal peravum en thuavum vaazhthukkalum