Wednesday, July 15, 2009

இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 5


இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 5

கேள்விக்கான பதில்களை ஸுரா 4 வசனம் 24 முதல் ஸுரா 4 வசனம் 147 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.

பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்கவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.

ஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.

விடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜுலை 23 , 2009.

நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கேள்வி 5.1 மணமகன் கொடுக்கும் மஹர்

a) முஸ்தஹப்

b) சுன்னத்

c) கட்டாய கடமை

d) தேவையில்லை

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 5.2 விசுவாசியை வேண்டுமென்றே கொலை செய்தால்------- கிடைக்கும்

a) அல்லாஹ்வின் கோபம்

b) அல்லாஹ்வின் சாபம்

c) நிரந்தர நரகம்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 5.3 ஆராய்ந்துணர , சிந்திக்க (ய ததப்பர்)வேண்டிய விசயம்

a) குர்ஆன்

b) கடல் வாழ் உயிரினம்

c) மழை

d) கரு வளர்ச்சி

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 5.4 முஹம்மது நபியை ----- ஆக ஏற்று கொள்ளாத வரை முழுமையான விசுவாசியாக முடியாது

a) நீதிபதி

b) அதிபதி

c) இமாம்

d) படை தலைவர்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 5.5 ராயினா“ என கூறியது

a) கிருத்தவர்கள்

b) யூதர்கள்

c) முனாஃபிக்கள்

d) காஃபிர்கள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 5.6 அல்லாஹ் உங்களுக்கு இலேசானதை நாடுகிறான். மனிதன் ------ஆக படைக்கப்பட்டுள்ளான்

a) புத்திசாலி

b) பலவீனன்

c) ஆத்திரகாரன்

d) விவேகமற்றவன்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 5.7 ஷைத்தானின் சூழ்ச்சி

a) மனிதனின் இரத்த நாளங்களில் உள்ளது

b) இரவில் அதிகம்

c) பலவீன (லயீஃப்) மானது

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 5.8 முனாஃபிக் களின் பண்புகள்

a) தொழுகையில் சோம்பேறித்தனம்

b) மனிதர்களுக்கு காண்பிக்க வணக்கம் செய்தல்

c) குறைந்த அளவு அல்லாஹ்வை நினைவுகூரல்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 5.9 பெண்கள் தவறு செய்தால் திருத்த வேண்டிய வழிமுறை

a) நல்லுபதேசம் பிறகு அடித்தல் பிறகு படுக்கையிலிருந்து விலக்கல்

b) நல்லுபதேசம் பிறகு படுக்கையிலிருந்து விலக்கல் பிறகு செலவு தொகையை குறைத்தல்

c) நல்லுபதேசம் பிறகு செலவு தொகையை குறைத்தல் பிறகு படுக்கையிலிருந்து விலக்கல்

d) நல்லுபதேசம் பிறகு படுக்கையிலிருந்து விலக்கல் பிறகு அடித்தல்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 5.10 அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா?-இது யாருடைய கூற்று

a) அல்லாஹ்

b) முஹம்மது நபி

c) மலக்குகள்

d) விசுவாசிகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 5.11 நரக வேதனையை தொடர்ந்து அனுபவிக்க வேண்டி

a) மலக்குகள் நெருப்பை அணையவிடாமல் பாதுகாப்பர்

b) தோல்கள் கருகாமல் செய்யப்படும்

c) நெருப்பு சங்கிலியால் கட்டப்படுவர்

d) தோல்கள் கருகும்போது புது தோல் மாற்றப்படும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 5.12 முனாஃபிக்கள் நரகத்தின் --------ல் இருப்பர்

a) மேல் தளம்

b) நடு தளம்

c) அடித் தளம்

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 5.13 அல்லஹ்வின் சிருஷ்டிக (ளின் கோலங்க) ளை அவர்கள் மாற்றிவிடுவர்- யாருடைய கூற்று

a) அல்லாஹ்

b) முஹம்மது நபி

c) மலக்குகள்

d) ஷைத்தான்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 5.14 தயம்மும்செய்ய தடவ வேண்டிய உறுப்புகள்

a) மணிக்கட்டு,வாய்,நாசி,முகம்,கைகள்,தலை,கால்கள்

b) மணிக்கட்டு,முகம்,கைகள்,தலை,கால்கள்

c) முகம்,கைகள்,தலை

d) முகம்,கைகள்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

கேள்வி 5.15 அமானிதங்களை திரும்ப ஒப்படைப்பதும், ------ம் அல்லாஹ்வின் கட்டளைகள்

a) நீதமாக தீர்ப்பளிப்பது

b) தேவையுடையோருக்கு உதவுவது

c) இரவு தொழுகை

d) அனைத்தும்

விடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)

1 comment: